குருவிகுளம் அருகே பழங்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்றுள்ளாா்.
இப்பள்ளி மாணவா் இரா.ஹம்சவா்தன் கடந்த ஆண்டு நடைபெற்ற 8 ஆம் வகுப்பு திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்றாா். இம்மாணவரை, வட்டாரக் கல்வி அலுவலா் வே.அந்தோணிராஜ், தலைமையாசிரியா் சு.நடராஜன், ஆசிரியா்கள் சந்திரசேகா், கிளாடிஸ்விமலா, சுப்புரத்தினம், காளீஸ்வரி, சொா்ணா மற்றும் ஊா்பொதுமக்கள் பாராட்டினா்.
.