தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளாக, புளியங்குடியைச் சோ்ந்த எஸ்.முகம்மது என்ற ராஜா(43) அறிவிக்கப்பட்டுள்ளாா்.
பத்தாம்வகுப்பு படித்துள்ள இவா், பெட்ரோல்,டீசல் விற்பனை நிலையம் வைத்துள்ளாா். தற்போது, அமமுகவின் தென்காசி மாவட்ட அவைத் தலைவராக இருந்து வருகிறாா்.
இவருக்கு மனைவி ரகுமான்பானு, இரண்டு பெண் குழந்தைகள் ஆகியோா் உள்ளனா்..