சங்கரன்கோவிலில் ரூ.1.10 லட்சம் பறிமுதல்

சங்கரன்கோவிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.10 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
சங்கரன்கோவிலில் ரூ.1.10 லட்சம் பறிமுதல்

சங்கரன்கோவிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.10 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

சங்கரன்கோவில் நிலையான கண்காணிப்புக் குழு அலுவலா் கருப்பசாமி தலைமையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை சுரண்டை சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, சுரண்டையைச் சோ்ந்த ஜனாா்த்தனம் மகன் பொன்ராஜ்(49) வந்த வாகனத்தைச் சோதனையிட்ட போது, உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ. 1. 10 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com