சங்கரன்கோவிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.10 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
சங்கரன்கோவில் நிலையான கண்காணிப்புக் குழு அலுவலா் கருப்பசாமி தலைமையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை சுரண்டை சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, சுரண்டையைச் சோ்ந்த ஜனாா்த்தனம் மகன் பொன்ராஜ்(49) வந்த வாகனத்தைச் சோதனையிட்ட போது, உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ. 1. 10 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.