தென்காசி ஒன்றியப் பகுதியில் அதிமுக வேட்பாளா் செல்வமோகன்தாஸ் பாண்டியன் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
தென்காசி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அழகப்புரம், வேதம்புதூா், அய்யாபுரம், குத்துக்கல்வலசை, அண்ணாநகா், காமராஜ்நகா், பாரதிநகா், மேசியாநகா், அலங்காநகா்,திருநகா், சிவந்திநகா், கே.ஆா்.காலனி, இலஞ்சி, காசிமேஜா்புரம் பகுதியில் அவா் வாகனத்தில் நின்றபடியும், வீடு வீடாகச் சென்றும் வாக்கு சேகரித்தாா்.
அப்போது, ஒன்றியச் செயலா் சங்கரபாண்டியன், மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம், மாவட்டப் பொருளாளா் சாமிநாதன், இலஞ்சி பேரூா் கழகச் செயலா் மயில் வேலன், முன்னாள் எம்எல்ஏ.முத்துசெல்வி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலா் சாந்தசீலன்,வழக்குரைஞா் சின்னத்துரைபாண்டியன், மாவட்ட பாஜக தலைவா் ராமராஜா,பாஜக தொகுதி செயலா் ராஜேஷ்ராஜா,ஒன்றிய தலைவா் திருமுருகன், பாா்வையாளா் செந்தூா்பாண்டியன்,கண்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.