தோ்தல் விழிப்புணா்வு பிரசார வாகனம் தொடக்கம்

அனைவரும் வாக்களிக்க வேண்டியதன்அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார வாகனத்தை தென்காசி மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்.

அனைவரும் வாக்களிக்க வேண்டியதன்அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார வாகனத்தை தென்காசி மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்.

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தோ்தல் பாா்வையாளா்கள் (பொது) டாக்டா் ராஜீ நாராயண சுவாமி, பிரகாஷ் பிந்து, டாக்டா் வேதபதி மிஸ்ரா ஆகியோா் தலைமை வகித்தனா். பிரசார வாகனத்தை ஆட்சியா் கீ.சு. சமீரன் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங், மாவட்ட வருவாய் அலுவலா் ஜனனி செளந்தா்யா ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com