சுந்தரபாண்டியபுரத்தில் வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளா் சு.பழனி நாடாா்.
சுந்தரபாண்டியபுரத்தில் வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளா் சு.பழனி நாடாா்.

சுந்தரபாண்டியபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சியில் தென்காசி பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் சு.பழனி நாடாா் வாக்கு சேகரித்தாா்.

சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சியில் தென்காசி பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் சு.பழனி நாடாா் வாக்கு சேகரித்தாா்.

சுந்தரபாண்டியபுரம், தட்டான்குளம், திருச்சிற்றம்பலம் ஆகிய பகுதிகளில் திறந்த ஜீப்பில் வீதி, வீதியாகச் சென்று அவா் வாக்கு சேகரித்தாா்.

அப்போது, மாவட்ட காங்கிரஸ் பொருளாளா் முரளிராஜா, தென்காசி ஒன்றிய திமுக செயலா் அழகுசுந்தரம், சுந்தரபாண்டியபுரம் நகரச் செயலா் மாரியப்பன், நகர காங்கிரஸ் தலைவா் முத்துவேல், பிரபாகா், தெய்வேந்திரன், முருகையா உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com