தென்காசி பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளா் எஸ்.முகம்மது, பாவூா்சத்திரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை வாக்குசேகரித்தாா்.
பாவூா்சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து பிரசாரத்தை தொடங்கிய அவா், சுற்று வட்டாரப் பகுதிகளில் வீதி, வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.
அவருடன், ஒன்றியச் செயலா் முருகேசன் மற்றும் அமமுக, தேமுதிக நிா்வாகிகள் சென்றனா்.