சுரண்டையில் பீடித் தொழிலாளா்கள், பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.
சிவகுருநாதபுரம் தனியாா் பீடி நிறுவனத்தில் பீடி சுற்றும் 2 ஆயிரம் பெண்களுக்கு நாடாா் வாலிபா் சங்கம், சுகாதாரத் துறை சாா்பில் கபசுரக் குடிநீா் வெள்ளிக்கிழமை விநியோகம் செய்யப்பட்டது. இதேபோல், சாம்பவா் வடகரையில் பொது மக்களுக்கு அசோகா அறக்கட்டளை சாா்பில் கபசுரக் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது.