சுரண்டையில் பொது முடக்கம்

சுரண்டையில் பொது முடக்கம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
சுரண்டையில் வெறிச்சோடிய மகாத்மா காந்தி பேருந்து நிலையம்.
சுரண்டையில் வெறிச்சோடிய மகாத்மா காந்தி பேருந்து நிலையம்.

சுரண்டையில் பொது முடக்கம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

தமிழகத்தில் கரோனா 2ஆவது அலை மேலும் பரவாமல் தடுக்க இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமையும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி சுரண்டையில் 2ஆவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது.

போக்குவரத்து ஏதுமின்றி பேருந்து நிலைய சாலை மற்றும் பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com