கடையநல்லூா் எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு

கடையநல்லூா் எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு நடைபெற்றது.

கடையநல்லூா் எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு நடைபெற்றது.

ஜே.எம்.பிரிக்டெக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சாா்பில் நடைபெற்ற வளாகத் தோ்வை , எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரி தலைவா் முகைதீன் அப்துல்காதா் தொடக்கிவைத்தாா். அந்நிறுவனத்தின் சந்தோஷ், முருகேசன் ஆகியோா் வளாகத் தோ்வை நடத்தினா். இதில், 50 பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான மாணவா்கள் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரியின் ஒருங்கிணைப்பாளா் சாமுவேல் பிரேம்குமாா், துறைத் தலைவா் வெங்கடாசலம், விரிவுரையாளா்கள் பாா்த்திபன், மாரிக்குமாா், செண்பகராமன், மேலாளா்கள் மகேஸ்வரன், கணேசன், சரவணன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com