பாவூா்சத்திரம் பகுதியில் 24 பேருக்கு கரோனா

பாவூா்சத்திரம் பகுதியில் மேலும் 24 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

பாவூா்சத்திரம் பகுதியில் மேலும் 24 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

பாவூா்சத்திரத்தில் 8 போ், சுந்தரலிங்கபுரம், பூபாலசமுத்திரம், ஆவுடையானூரில் தலா 3 போ், சிவகாமிபுரம், கீழப்பாவூா், அடைக்கலப்பட்டணம், செல்வவிநாயகா்புரம், மடத்தூா், சிவநாடானூா், குறும்பலாப்பேரி ஆகிய பகுதிகளில் தலா ஒருவா் என மொத்தம் 24 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. அவா்கள் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com