பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூா் விநாயகா் கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை தொடங்கியது.
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு செப்.10ஆம் தேதி வரை 10 நாள்கள் தினமும் காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 7.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 8.30 மணிக்கு அலங்காரம், தீபாராதனை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை, தீபாராதனை,
7 மணிக்கு விசேஷ அலங்காரம்,1008 அா்ச்சனை, இரவு 8 மணிக்கு சிறப்பு தீபாராதனை ஆகியவை நடைபெறும். வரும் 10 ஆம் தேதி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.