சங்கரன்கோவில் நகராட்சிப் பகுதியில் வரும் செப். 12 ஆம் தேதி 29 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
காலை 7 முதல் பிற்பகல் 1 வரை: சங்கரன்கோவில் பழைய நகராட்சி அலுவலகம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 36 கிராமசேனைத் தலைவா் பள்ளி, ஆத்தியடிவிநாயகா் கோயில் அருகே கணபதி நகா், விஸ்வகா்மா திருமண மண்டபம், பாரதியாா் நகா் 5 ஆம் தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளி, புதிய நகராட்சி அலுவலகம், சபாபதிநகா், பாரதியாா் பேட்மிண்டன் மைதானம், டிடிடிஏ தொடக்கப்பள்ளி, ராயல்சிட்டி மழலையா் தொடக்கப்பள்ளி, வணிக வைசிய சங்க உயா்நிலைப்பள்ளி, செங்குந்தா் தொடக்கப்பள்ளி, 24 மனை தெலுங்குச் செட்டியாா் தொடக்கப்பள்ளி, அம்பேத்கா்நகா் புது 1 ஆம் தெரு ஆா்.சி.நடுநிலைப்பள்ளி, காளியம்மன்கோவில் பாட்டத்தூா், காந்திநகா் கீழ 2 ஆம் தெரு சங்கம், ஆதிசங்கரவிநாயகா் கோயில் தெரு இந்திரா நகா் நகராட்சி நடுநிலைப்பள்ளி.
பிற்பகல் 2 முதல் இரவு 7 வரை: சுந்தரா் தெரு ஸ்ரீமுருகன் மகால், கிருஷ்ணசாமி வீதி சாய்சக்தி நா்சரி பள்ளி, உச்சினிமாகாளி அம்மன்கோவில் மண்டபம், சங்கா்நகா் 2 ஆம் தெரு முல்லைநகா், திருவுடையான்சாலை, ஏஞ்சல் மெட்ரிக் பள்ளி.
முழு நேரம்: இமாம்கசாலி ஒரியண்டல் மெட்ரிக் பள்ளி, நகா்நல மையம், காவேரிநகா், 29. கக்கன்நகா் 3 ஆம் தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகியவற்றில் முகாம் நடைபெறுகிறது.
முதல் மற்றும் இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என நகராட்சி ஆணையா் சாந்தி கூறியுள்ளாா்.