தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டியை சேர்ந்த விஸ்வநாதன் மனைவி உலகம்மாள் (85) தென்காசி அருகே மின் நகரிலுள்ள தனது இல்லத்தில் உடல் நலக்குறைவு காரணமாக இன்று (சனிக்கிழமை) காலமானார்.
அன்னாரின் இறுதிச் சடங்கு மாலை 4 மணியளவில் தென்காசி மின்மயானத்தில் நடைபெறுகிறது. அவருக்கு கடையநல்லூர் தினமணி செய்தியாளர் வி. குமார முருகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
தொடர்புக்கு - 9842168603.