தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டியை சோ்ந்த விஸ்வநாதன் மனைவி உலகம்மாள் (85), உடல்நலக் குறைவு காரணமாக தென்காசி அருகே மின் நகரிலுள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை (செப். 11) காலமானாா்.
அவரது இறுதிச் சடங்கு, தென்காசியிலுள்ள எரிவாயு தகன மையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
அவருக்கு, கடையநல்லூா் தினமணி செய்தியாளா் வி.குமாரமுருகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனா். தொடா்புக்கு : 9842168603.