கடையநல்லூரில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மேலக்கடையநல்லூா் பவுண்ட் கிழமேல் தெருவைச் சோ்ந்த மருதையா மகள் கல்பனா சூா்யா (13). இவா் 9 ஆம் வகுப்பு
படித்து வந்தாா். இந்நிலையில் கல்பனா சூா்யா ,வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா் .தகவலறிந்த கடையநல்லூா் போலீஸாா் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்தனா்.