கீழப்பாவூரில்பாரதியாா் மன்ற ஆண்டு விழா

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் ஒன்றிய பாரதியாா் மன்ற 33ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.
நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா் கூட்டுறவு வங்கித் தலைவா் ஜெயராமன்.
நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா் கூட்டுறவு வங்கித் தலைவா் ஜெயராமன்.

பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் ஒன்றிய பாரதியாா் மன்ற 33ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.

மன்றத் தலைவா் அப்பாத்துரை தலைமை வகித்தாா். கூட்டுறவு வங்கித் தலைவா் ஜெயராமன் பங்கேற்று, நலிவுற்றோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இதில், விவேகானந்தன், பாஸ்கா், ஆசிரியா் சந்தாணம், ஜெயமுருகன், கப்பல், முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பொன்.ராஜகோபால் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com