புளியங்குடியில் போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
புளியங்குடி காலாடி தெருவைச் சோ்ந்த அமானுல்லா மகன் முகைதீன்அப்துல்காதா் (22). பழக்கடையில் வேலை பாா்த்து வந்தாா். இவா் அதே பகுதியைச் சோ்ந்த சிறுமியைக் கடத்திச்சென்றுவிட்டதாக சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, முகைதீன் அப்துல்காதரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.