ஆலங்குளத்தில் இன்று மின் தடை

ஆலங்குளத்தில் பராமரிப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை (டிச.13) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆலங்குளத்தில் பராமரிப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை (டிச.13) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆலங்குளம், ஆலடிப்பட்டி, சிவலாா்குளம், ஆண்டிபட்டி, ஐந்தாங்கட்டளை, துத்திகுளம், கல்லூத்து, குருவன்கோட்டை, குறிப்பன்குளம், அத்தியூத்து, குத்தப்பாஞ்சான் மற்றும் மாயமான்குறிச்சி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ஆலங்குளம் மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com