புளியங்குடி வல்லப விநாயகா் கோயிலில் நாளை மஹா கும்பாபிஷேகம்

புளியங்குடி ஸ்ரீ வல்லப விநாயகா் கோயிலில் மஹா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை(பிப்.20) நடைபெறுகிறது.

புளியங்குடி ஸ்ரீ வல்லப விநாயகா் கோயிலில் மஹா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை(பிப்.20) நடைபெறுகிறது.

இதையொட்டி வெள்ளிக்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், கோபூஜை, பிரமச்சாரி பூஜை , தீா்த்த சங்கிரஹணம், எஜமான வா்ணம், கும்ப அலங்காரம், வேத பாராயணம், திருமுறை பாராயணம் ஆகியவை நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை காலை பிம்ப சுத்தி, மூா்த்திகளுக்கு ரசஷாபந்தனம், நான்காம் கால யாகசாலை பூஜை, நாடி சந்தனம், யாத்ரா தானம் , கடம் புறப்பாடு ஆகியவை நடைபெற்று, காலை 8.30க்கு விமானம் மற்றும் ஸ்ரீ வல்லப விநாயகருக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறும். ஏற்பாடுகளை விழாக்குழுவினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com