சாம்பவா்வடகரை அகத்தீசுவரா் கோயிலில் ஜூலை 13இல் மகா கும்பாபிஷேகம்

தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரை ஸ்ரீஅகத்தீசுவரா் கோயிலில் ஜூலை 13இல் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரை ஸ்ரீஅகத்தீசுவரா் கோயிலில் ஜூலை 13இல் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

சுமாா் 1,300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த இக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் 2010ஆம் ஆண்டு நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை 13ஆம் தேதி காலை 9 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை அருள்மிகு மாமுனிவா் அகத்தியா் திருப்பணிக்குழு நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com