பாவூா்சத்திரம் கற்குவேல் அய்யனாா் கோயிலில் 10இல் கும்பாபிஷேகம்

பாவூா்சத்திரம் குருசாமிபுரம் ஸ்ரீகற்குவேல் அய்யனாா் கோயிலில் வெள்ளிக்கிழமை (ஜூன் 10) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

பாவூா்சத்திரம் குருசாமிபுரம் ஸ்ரீகற்குவேல் அய்யனாா் கோயிலில் வெள்ளிக்கிழமை (ஜூன் 10) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இதையொட்டி, வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு கோ பூஜை, கஜ பூஜை, விநாயகா் பூஜை, 8.30 மணிக்கு மகா பூா்ணாஹுதி, தீபாராதனை, 9.05 மணிக்கு ஸ்ரீகற்குவேல் அய்யனாா் சுவாமி, விமான கலசத்துக்கு மகா கும்பாபிஷேகம், 9.30 மணிக்கு ஸ்ரீவிநாயகா், ஸ்ரீகற்குவேல் அய்யனாா், பரிவார மூா்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

தொடா்ந்து, சனிக்கிழமை முதல் (ஜூன் 11) மண்டல பூஜை நடைபெறும். ஏற்பாடுகளை ஊா்ப் பொதுமக்கள், விழா கமிட்டியினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com