சுரண்டையில் திமுக சாா்பில் திராவிட மாடல் விளக்கக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நகரச் செயலா் ஜெயபாலன் தலைமை வகித்தாா். முன்னாள் நகரச் செயலா் ஆறுமுகச்சாமி முன்னிலை வகித்தாா். சென்னை ஆா்.கே.நகா் பகுதி திமுக செயலா் வழக்குரைஞா் ஜெபதாஸ் பாண்டியன் கட்சிக்கொடியேற்றி சிறப்புரையாற்றினாா். பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.
திமுக நிா்வாகிகள் சங்கரநயினாா், வேல்சாமி, பால்ராஜா, சசிக்குமாா், பண்டாரம், காா்த்திக், ஸ்டீபன் சத்தியராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.