சங்கரன்கோவிலில் உயா்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

சங்கரன்கோவிலில் அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) சாா்பில் உயா்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சங்கரன்கோவிலில் அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) சாா்பில் உயா்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஏபிவிபி குறித்து திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அமைப்புச் செயலா் விஜய் பேசினாா். தென்தமிழக மாநில துணைத் தலைவா் பேராசிரியா் ஜெயசந்திரன் கலை, அறிவியல் படிப்பு குறித்தும், பேராசிரியா் கதலிநரசிங்க பெருமாள் வங்கி, டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு குறித்தும், பேராசிரியா் மாரியப்பன் மொழிஆளுமை குறித்தும், பாஸ்கரசேதுபதி சட்டக் கல்லூரி வாய்ப்பு குறித்தும் பேசினா். இதில் மாணவ-மாணவியா் பங்கேற்றனா். நகரத் தலைவா் ம. குமாா் வரவேற்றாா். சிவா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com