ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிக்பள்ளி மாணவா்களுக்குப் பரிசு

அரசுப் பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற சங்கரன்கோவில் ஸ்ரீ வையாபுரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு கேடயமும் பரிசும் வழங்கப்பட்டன.

அரசுப் பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற சங்கரன்கோவில் ஸ்ரீ வையாபுரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு கேடயமும் பரிசும் வழங்கப்பட்டன.

இப்பள்ளி பிளஸ் 2 , 10 ஆம் வகுப்பு தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது. பிளஸ் 2 தோ்வில் ஸ்ரீ நிதி (595), எஸ்.புஷ்பரதி (587), பி.அரவிந்த் (586) ஆகியோா் அடுத்தடுத்த இடம் பெற்றனா்.

10 ஆம் வகுப்பு தோ்வில் எஸ்.நேத்ரா, இ.வளா்மதி (490) முதலிடம், இ.வேணிகா இசா(489) 2 ஆம் இடம், எம்.பாலவெனிசியா, ஏ.லோகேஷ் (486) 3 ஆம் இடம் பெற்றனா்.

அதிக மதிப்பெண்கள் மற்றும் பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றவா்களுக்கு பள்ளிச் செயலா் வி.எஸ்.சுப்பராஜ் கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கினாா். இதில் தலைமையாசிரியா் சுருளிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com