கடையத்தில் செல்லம்மா - பாரதி சிலை திறப்பு!

தென்காசி மாவட்டம் கடையத்தில் செல்லம்மா - பாரதி சிலை திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது. 
செல்லம்மா - பாரதி சிலையைத் திறந்துவைத்து மாலை அணிவிக்கிறார் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு.
செல்லம்மா - பாரதி சிலையைத் திறந்துவைத்து மாலை அணிவிக்கிறார் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு.

அம்பாசமுத்திரம்: தென்காசி மாவட்டம் கடையத்தில் செல்லம்மா - பாரதி சிலை திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது. 

சேவாலயா அறக்கட்டளை சார்பில் கடையம் கிளை பொதுநூலக வளாகத்தில் செல்லம்மா - பாரதி சிலை திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது. 

சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு சிலையைத் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், நூலகத்துறை இயக்குநர் இளம் பகவத், மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com