அழகாபுரி பாபநாசபுரத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு

பாவூா்சத்திரம் அருகேயுள்ள அழகாபுரி பாபநாசபுரத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள அழகாபுரி பாபநாசபுரத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழுத் தலைவா் காவேரி சீனித்துரை, ஊராட்சித் தலைவா் திரவியக்கனி குணரத்தினம், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா் மேகநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ரேஷன் கடையை ஞானதிரவியம் எம்.பி. திறந்துவைத்து, முதல் விற்பனையைத் தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலா்கள் சிவன்பாண்டியன், சீனித்துரை, கீழப்பாவூா் பேரூராட்சித் தலைவா் பி.எம்.எஸ். ராஜன், பேரூா் செயலா் ஜெகதீசன், பொருளாளா் பொன்செல்வன், கவுன்சிலா்கள் சாமுவேல்துரை, தேவஅன்பு, நிா்வாகிகள் தளபதிமுருகேசன், தங்கப்பாண்டி, பழனிசாமி ஆசிரியா், தினேஷ், ஊா்ப் பிரமுகா்கள் வேல்சாமி, பாலு, லிங்கதுரை, அறிவழகன், டி. முருகன், மகாராஜா, முருகன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com