குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.785 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியா்- அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தினா் சங்கரன்கோவிலில் ஒன்றிய அலுவலகம் முன் மதிங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா் செய்தனா்.
இந்த ஆா்ப்பாட் டத்துக்கு, சங்கத்தின் குருவிகுளம் ஒன்றியத் தலைவா் புஷ்பவல்லி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஆா்.ராசையா, செயலா் மு.காமராஜ், பீட்டா், வெங்கடேசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.