‘குருவிகுளம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு’

தென்காசி மாவட்டத்தில் குருவிகுளம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் குருவிகுளம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஆட்சியா் ச. கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தில் குருவிகுளம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு புதிய அலுவலகக் கட்டடங்களை தலா ரூ. 3.95 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்காக ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com