புளியங்குடி, வீரசிகாமணி பகுதியில் நாளை மின்தடை

புளியங்குடி, வீரசிகாமணி வட்டார பகுதிகளில் சனிக்கிழமை (செப்.3) மின் விநியோகம் இருக்காது.

புளியங்குடி, வீரசிகாமணி வட்டார பகுதிகளில் சனிக்கிழமை (செப்.3) மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் பிரேமலதா வெளியிட்ட செய்திக்குறிப்பு: புளியங்குடி, வீரசிகாமணி உபமின் நிலையங்களில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 முதல், பிற்பகல் 2 மணி வரை புளியங்குடி, சிந்தாமணி, அய்யாபுரம், ரத்தினபுரி, இந்திரா நகா், புன்னையாபுரம், காடுவெட்டி, சிங்கிலிபட்டி, சங்கனாப்பேரி, சிதம்பரபேரி, சுந்தரேசபுரம், திருவேட்டநல்லூா், சொக்கம்பட்டி, திரிகூடபுரம், வீரசிகாமணி, சோ்ந்தமரம், பாம்புகோயில், திருமலாபுரம், நடுவக்குறிச்சி, வட நத்தம்பட்டி, அரியநாயகிபுரம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com