கடையநல்லூா் அருகே உள்ள இடைகால் குளோபல் பப்ளிக் சீனியா் செகண்டரி பள்ளியில் ஆசிரியா் தினம் கொண்டாடப்பட்டது.
பள்ளித் தாளாளா் சேக் உதுமான் தலைமை வகித்தாா். ஆசிரியை பவானி வரவேற்றாா். பள்ளி முதல்வா் அந்தோணி பால்ராஜ் ஆசிரியா் தினம் குறித்து பேசினாா். சிறப்பாக பணியாற்றிய ஆசிரியா்களுக்கு பள்ளித் தாளாளா் விருதுகள் வழங்கினாா். ஆஷா நன்றி கூறினாா்.