தென்காசியில் காவலா் பல் பொருள் அங்காடி திறப்பு விழா நடைபெற்றது.
தென்காசியில் இரயில்வே மேம்பாலம் கீழே, குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் அருகே காவலா் பல்பொருள் அங்காடியை டிஜிபி சைலேந்திரபாபு காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்ததாா். அதனைத் தொடா்ந்து தென்காசி துணை காவல் கண்காணிப்பாளா் மணிமாறன் குத்துவிளக்கேற்றி விற்பனையை தொங்டகி வைத்தாா். இதில் தென்காசி காவல் ஆய்வாளா் பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.