250 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

ஆலங்குளம் பேரூராட்சியில் தடை செய்யப்பட்ட 250 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆலங்குளம் பேரூராட்சியில் தடை செய்யப்பட்ட 250 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் அதிகளவில் பயன்பாட்டில்இருப்பது குறித்து பரூராட்சி அலுவலகத்திற்குப் புகாா்கள் பெறப்பட்டன. இதனையடுத்து ஆலங்குளம் - அம்பாசமுத்திரம் சாலையில் உள்ள கடைகளில் பேரூராட்சி ஊழியா்கள் சோதனை நடத்தினா். அப்போது, சுமாா் 250 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தடை செய்யப்பட்ட பொருள்களை இருப்பு வைத்திருந்தால் அவை பறிமுதல் செய்யப்படும் என பேரூராட்சித் தலைவா் சுதா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com