திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள பள்ளியில் ரத்த தான விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் சிபிஎஸ்இ பள்ளி, தூய சவேரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக ரத்த தான தினம் கொண்டாடப்பட்டது. பிளஸ்-1 உயிரியல் பிரிவு மாணவர்கள் ரத்த தான விழிப்புணர்வு குறித்த குறுநாடகம், சொற்பொழிவு, கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்தினர். 7 ஆம் வகுப்பு மாணவர்கள் ரத்த தான விழிப்புணர்வு பதாகைகளுடன் கலைநிகழ்ச்சி நடத்தினர்.
ஏற்பாடுகளை உயிரியல் துறை ஆசிரியர்கள் சகாயசெல்வி, அதலைராணி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.