காலமானார்: எஸ்.விஸ்வநாத பாண்டியன்

திருநெல்வேலி மாநகராட்சி முன்னாள் துணை மேயர் எஸ்.விஸ்வநாத பாண்டியன் (70) உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை (ஏப். 16) இரவு  காலமானார்.

திருநெல்வேலி மாநகராட்சி முன்னாள் துணை மேயர் எஸ்.விஸ்வநாத பாண்டியன் (70) உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை (ஏப். 16) இரவு  காலமானார்.
திருநெல்வேலி நகரம், பாட்டப்பத்தைச் சேர்ந்த இவர்,  மாநகராட்சியில் 1996-2001; 2001-2006 ஆண்டுகளில் துணை மேயராக பதவி வகித்தார். தற்போது, திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினராக இருந்துவந்தார். இவருக்கு 4 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com