திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சேர்ந்த மதிமுக தீர்மானக் குழு உறுப்பினர் வாணி சி.பிச்சையா (84) திங்கள்கிழமை காலமானார்.
வாணி சி.பிச்சையாவின் உடலுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ அஞ்சலி செலுத்தினார்.
இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவரது இறுதிச்சடங்குகள் புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளன. தொடர்புக்கு : 94433 43252.