காலமானார்: வாணி சி.பிச்சையா

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சேர்ந்த மதிமுக தீர்மானக் குழு உறுப்பினர்  வாணி சி.பிச்சையா (84) திங்கள்கிழமை காலமானார்.

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சேர்ந்த மதிமுக தீர்மானக் குழு உறுப்பினர்  வாணி சி.பிச்சையா (84) திங்கள்கிழமை காலமானார்.
வாணி சி.பிச்சையாவின் உடலுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ அஞ்சலி செலுத்தினார். 
இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவரது இறுதிச்சடங்குகள் புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளன. தொடர்புக்கு : 94433 43252.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com