திருப்புடைமருதூர் கோயிலில்  1008 விளக்கு பூஜை

ஆடி பூரத்தை முன்னிட்டு, திருப்புடைமருதூர் அருள்மிகு கோமதி அம்பாள் சமேத நாறும்பூநாதர் கோயிலில்1008 விளக்கு பூஜை  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆடி பூரத்தை முன்னிட்டு, திருப்புடைமருதூர் அருள்மிகு கோமதி அம்பாள் சமேத நாறும்பூநாதர் கோயிலில்1008 விளக்கு பூஜை  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 சேவா பாரதி தென் தமிழ்நாடு அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்தப் பூஜையில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை ஆகியவை நடைபெற்றன. சேவா பாரதி மாநில பண்பாட்டு ஒருங்கிணைப்பாளர் முத்துசெல்வி, விளக்குப் பூஜையைத் தொடங்கிவைத்தார். இதில், 1008 பெண்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி வழிபட்டனர். மேலும் பூஜையில் பட்டர் கண்ணன், முன்னாள் ஊராட்சித் தலைவர் கோமுப்பாண்டியன், முத்து ஐயப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com