பாவூர்சத்திரம் அருகே நிழல்தாங்கல் திருவிழா

பாவூர்சத்திரம் அருகேயுள்ள செல்லத்தாயார்புரம் ஸ்ரீமன்நாராயணசுவாமி நிழல் தாங்கல்

பாவூர்சத்திரம் அருகேயுள்ள செல்லத்தாயார்புரம் ஸ்ரீமன்நாராயணசுவாமி நிழல் தாங்கல் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதைத் தொடர்ந்து மாலையில் அய்யாவுக்கு திருக்கல்யாணமும், அன்ன தர்மமும் நடைபெற்றன. 
சனிக்கிழமை மாலை உகப்படிப்பு, பால்தர்மமும், ஞாயிற்றுக்கிழமை மதியம் உச்சிப்படிப்பு, பால்தர்ம ஆகிஸ நேகமமும் நடைபெற்றன. மாலை 4 மணிக்கு அய்யா இந்திர வாகனத்தில் பவனி வருதலும், இரவு இசை சொற்பொழிவும் நடைபெற்றன. ஏற்பாடுகளை அய்யாவின் அன்பு கொடி மக்கள், அய்யா வைகுண்டர் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com