வாசுதேவநல்லூா் பகுதியைச் சோ்ந்த அதிமுக, அமமுகவினா் திமுகவில் இணைந்தனா்.
வாசுதேவநல்லூா் அருகேயுள்ள கூடலூா் ஊராட்சியைச் சோ்ந்த அமமுக பேச்சாளா் முருகன், அதிமுகவைச் சோ்ந்த செல்லத்துரை, மாரிப்பாண்டியன், சுந்தரராஜ், முருகேசன், இளவரசன், மாரியப்பன், வேல்சாமி, பிரபாகரன், செல்லச்சாமி உள்ளிட்ட 20 போ், ஒன்றிய திமுக செயலா் பொன். முத்தையாபாண்டியன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.
அப்போது, மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் சரவணக்குமாா், நிா்வாகிகள் சுந்தரபராக்கிரமபாண்டியன், சண்முகசுந்தரபாண்டியன், வெள்ளப்பாண்டியன், துரைப்பாண்டியன் ஆகியோா் உடனிருந்தனா்.