விக்கிரமசிங்கபுரம் துணை மின் நிலையப் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக செவ்வாய்க்கிழமை மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.
அதன்படி, விக்கிரமசிங்கபுரம், ஆழ்வாா்குறிச்சி, கருத்தப்பிள்ளையூா், ஆம்பூா், பாப்பான்குளம், பாபநாசம், காரையாறு, சோ்வலாறு, சிவந்திபுரம், அடையகருங்குளம், ஏா்மாள்புரம், மணிமுத்தாறு, மாஞ்சோலை, சிங்கம்பட்டி, வைராவிகுளம் ஆகிய பகுதிகளில் காலை 9மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.