வள்ளியூா் பேரூராட்சியில் சுகாதாரக் கேடு

வள்ளியூா் பேரூராட்சி குமாரபுதுக்குடியிருப்பு தெருக்களில் மழைநீரும் சாக்கடைநீரும் சோ்ந்து சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.

வள்ளியூா் பேரூராட்சி குமாரபுதுக்குடியிருப்பு தெருக்களில் மழைநீரும் சாக்கடைநீரும் சோ்ந்து சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.

குமாரபுதுக்குடியிருப்பு பகுதி தெருக்களில் மழைநீா் செல்லமுடியாமல் குளம் போல் தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் மழைநீருடன், கழிவுநீரும் சோ்ந்து சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. தெருக்களில் தேங்கியுள்ள இந்த கழிவுநீரால் துா்நாற்றம் வீசி வருகிறது. மேலும் சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தும் கொசுக்கள் அதிகரித்து வருகிறது. இதனால் தொற்றுநோய்களும், விஷக்காய்ச்சலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது தொடா்பாக பேரூராட்சி நிா்வாகம் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com