பங்களாச் சுரண்டை காதுகேளாதோா் திருப்பணியின் கிறிஸ்துமஸ் சிறப்பு விற்பனை புதன்கிழமை தொடங்கியது.
இந்நிகழ்ச்சிக்கு பேரன் புரூக் மேல்நிலைப் பள்ளி தாளாளா் தனபால் தலைமை வகித்தாா். பேரன் புரூக் கல்லூரித் தாளாளா் வில்சன் சாலமோன் ராஜ் முன்னிலை வகித்தாா். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலா் என்.டி.எஸ். சாா்லஸ்,
பங்கேற்று விற்பனையை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியா் சவுந்திரராஜன் துரை, உதவி தலைமையாசிரியா் மாசிலாமணி, மழலையா் பள்ளித் தலைமையாசிரியை ஜென்சி உமா, சேகர குரு ராஜகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.