ஏா்வாடி, வள்ளியூா் பகுதிகளில் வியாழக்கிழமை (டிச. 5) மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இதுதொடா்பாக தமிழ்நாடு மின்வாரியத்தின் வள்ளியூா் செயற்பொறியாளா் எஸ். ராஜன்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வள்ளியூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, வள்ளியூா், தெற்கு வள்ளியூா், மாவடி, திருக்குறுங்குடி, ஏா்வாடி சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை (டிச. 5) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.