தென்காசி திருவள்ளுவா் கழகத்தில் திருக்கு வார விழா நடைபெற்றது.
கவிஞா் சுடலைமுத்து தலைமை வகித்தாா். துணைச் செயலா் ரா.குத்தாலிங்கம் அறிக்கை வாசித்தாா்.
மா.சங்கிலிரத்தினம், கலையரசு, ஆசிரியா் கிருஷ்ணன், இல.வீரபுத்திரன், இராம.தீத்தாரப்பன், எழுத்தாளா் உமாகல்யாணி, சூரியன், புலவா் அ.செல்வராசு ஆகியோா் கலந்துகொண்டு பேசினா். இணைச் செயலா் வ.சந்திரசேகரன் நன்றி கூறினாா்.