சுந்தரனார் பல்கலை.யில் உலக வானொலி தினம்

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில்  தொடர்பியல் துறை சார்பில் உலக வானொலி தினம் கொண்டாடப்பட்டது. 

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில்  தொடர்பியல் துறை சார்பில் உலக வானொலி தினம் கொண்டாடப்பட்டது. 
தொடர்பியல் துறைத் தலைவர் பேராசிரியர் க.பாலசுப்பிரமணிய ராஜா  வரவேற்றார்.  அகில இந்திய வானொலி நிலையத்தின் திருநெல்வேலி இயக்குநர் சுந்தர ஆவுடையப்பன் பேசுகையில்;  வானொலியின் தோற்றம், வானொலி கடந்து வந்த பாதை, வானொலியின் பயன்பாடு மற்றும் பேரிடர் காலங்களில் வானொலியின் மகத்துவம் பற்றி கூறியதோடு, மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு பதிலளித்தார்.  உதவிப் பேராசிரியர் ப.ராதா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com