கீழப்பாவூரில் இன்று கண் சிகிச்சை முகாம்

கீழப்பாவூர் ஏ.வி.உயர்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) நடைபெறுகிறது. 

கீழப்பாவூர் ஏ.வி.உயர்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) நடைபெறுகிறது. 
  திருநெல்வேலி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம்  உதவியுடன், ராஜபாளையம் மனிதம் பவுன்டேசன், திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்தும் இம்முகாம் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது. ஆதார் கார்டு நகலுடன் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com