அப்துல் கலாம் தமிழ் மன்றக் கூட்டம்
By DIN | Published On : 22nd March 2019 07:44 AM | Last Updated : 22nd March 2019 07:44 AM | அ+அ அ- |

திருநெல்வேலி அழகர் நகரில் அப்துல்கலாம் தமிழ் மன்றக்கூட்டம் நடைபெற்றது.
அமைப்பின் தலைவர் வெங்கடராமன் தலைமை வகித்தார். செயலர் முத்துக்குமாரசாமி வரவேற்றார். சேரை. பாலகிருஷ்ணன் ""மதுர கவி மருதகாசி'' என்ற தலைப்பில் பேசினார். நெல்லைக் கம்பன் கழக நிறுவனர் சிவ.சத்திய மூர்த்தி, பொன் வேலுமயில், கிருஷ்ணமூர்த்தி, ராஜகோபால், கணபதி, திருக்குறள் முருகன், நாகராஜன், சுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பொருளாளர் பாஷ்யம் நன்றி கூறினார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...