ஆழ்வார்குறிச்சி கல்லூரியில் மாணவர் கலந்தாய்வு தேதி மாற்றம்

ஆழ்வார்குறிச்சி பரம கல்யாணி கல்லூரியில் மாணவர் கலந்தாய்வு தேதி மாற்றப்பட்டுள்ளதாக அக்கல்லூரி முதல்வர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

ஆழ்வார்குறிச்சி பரம கல்யாணி கல்லூரியில் மாணவர் கலந்தாய்வு தேதி மாற்றப்பட்டுள்ளதாக அக்கல்லூரி முதல்வர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2019-20ஆம் ஆண்டுக்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அரசு வழிகாட்டுதல்படி அரசு நிதி உதவி பெறும் பாடப் பிரிவுகளான இளம் வணிகவியலுக்கு (பி.காம்)  மே 16 ஆம் தேதி காலை 9 மணிக்கும், இளம் அறிவியல் (பி.எஸ்.சி) அனைத்து பாடப் பிரிவுகளுக்கு  மே 17 ஆம் தேதி காலை 9 மணிக்கும் மாற்றப் பட்டுள்ளது.
மாணவர்கள் பெற்றோருடன் கலந்தாய்வுக்கு வரும்போது, அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் பிளஸ் 1 தேர்ச்சி சான்றிதழையும் கொண்டு வரவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com