பாவூர்சத்திரம் முருகன் கோயிலில் இன்று வைகாசி விசாக திருவிழா

பாவூர்சத்திரம் காமராஜர் நகர் அருள்மிகு வள்ளிதேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை (மே 18) நடைபெறுகிறது.

பாவூர்சத்திரம் காமராஜர் நகர் அருள்மிகு வள்ளிதேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை (மே 18) நடைபெறுகிறது.
இதையொட்டி காலை 10.30 மணிக்கு புருஷசூத்த ஜெபம், மூலமந்த்ர ஹோமம், அனைத்து திரவியங்களால் அபிஷேகம் மற்றும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
பிற்பகல் 1 மணிக்கு தீபாராதனை, மாலை 6 மணிக்கு சாயரட்சை, 6.30 மணிக்கு சுவாமி வீதியுலா, 8 மணிக்கு தீபாராதனை ஆகியவை நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com