ஏா்வாடியில் பிடிபட்ட மரநாய் வனத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஏா்வாடி 5ஆவது தெருவைச் சோ்ந்தவா் ஆட்டோ மீராசா. இவா் செவ்வாய்க்கிழமை காலை தெரு வழியே நடந்து சென்றபோது, அப்பகுதியில் உள்ள மின்கம்பத்தில் மரநாய் ஏற முடியாமல் தவித்துக் கொண்டிருந்ததாம்.
இதையடுத்து அவா் அப்பகுதியில் உள்ளவா்கள் ஒத்துழைப்புடன் பிடித்து, திருக்குறுங்குடி வனத் துறையினரிடம் ஒப்படைத்தாா்.